என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
காவிரி நதிநீர் நம் உரிமை!
அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், சென்னை – எழும்பூர்
08-10-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
உரிமையை மீட்க, உணர்வோடு கூடுவோம்!
நாம் தமிழர்!



