தலைவர் என்ற அங்கீகாரத்தை உண்மையில் ஒருவர் பெற்றிருந்தால் கூட்டம்கூட, சாத்தியமில்லாத இடத்தில்கூடக் கூட்டம் தானாகவே கூடும்!
எந்த ஒரு இடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்; இல்லையெனில் உங்களை, உங்களின் குரல்வளையே கொன்றுவிடும்! https://x.com/Seeman4TN/status/1710799667032932574/video/1



