முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும்…

3

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும் இன்னிசைத் தமிழர், உலகம் போற்றும் விருதுகளை எல்லாம் தமது இசை மீட்டும் விரல்களால் தமிழ்த்திசை நோக்கி நகர்த்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா பெருமை சேர்க்கும்

(1/2) @arrahman

அன்புச் சகோதரர் @arrahman அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

(2/2)

Exit mobile version