முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள அன்புப்…

13

தாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள அன்புப் பங்காளி வடிவேலு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா சரோஜினி அம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version