எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில்
இராமநாதபுரம் மாவட்டம்
நாள்: 17-12-2022 சனிக்கிழமை,
மாலை 05 மணியளவில்
நேரலை: https://youtu.be/Ywmrh8f1ovI
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!



