கற்றுத் தெளிவது கல்வி. பட்டுத் தெளிவது அனுபவம். கற்றது மறந்தாலும், பட்டது மறக்காது.
யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு பழகாதீர்கள். உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் உண்மையாகப் பழகுங்கள். உண்மை, நேர்மை எல்லாம் அழியாத சொத்து. காலம் செல்லச் செல்லத்தான் அதன் மகத்துவம் புரியும். https://x.com/SeemanOfficial/status/1600648854587822080/video/1
▶ Play Video on X ↗


