திருவையாறில், புறவழிச்சாலை அமைப்பதற்காக மண்ணைக் கொட்டி விளை நிலங்களை அழித்துவரும் திமுக அரசைக் கண்டித்து, அத்திட்டத்தைக் கைவிடக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயப்பெருமக்களை, திருப்பூந்துருத்தியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது,







