முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம் மரணம்…

10

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்காருவதே இல்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

“பெய்யென பெய்யும் மழை”
– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1603185571458842625/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version