கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி மைக்கேல் காலின்ஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.



