முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது…

13

பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது இசை பிறக்கிறது.

இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது. இறைவனைப் போய்த் தொடுவதென்ன? இசையின் சிகரத்தில் இறைவனே அமர்ந்திருக்கிறான்! https://x.com/SeemanOfficial/status/1591589158446940160/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version