முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக போராடியவரும், பஞ்சமி நிலங்களை…

0

ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக போராடியவரும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக, போராடியவரும், தமிழர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவருமான ஐயா கிருஷ்ணா பறையனார் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
(1/2)

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவுகள், தமிழர் விடுதலை முன்னணி அமைப்பினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கிருஷ்ணா பறையனார் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

(2/2)

Exit mobile version