மனிதன் அறிந்தாலும், அறியாவிட்டாலும் அவனது ஆன்மாவில் எல்லையற்ற ஆற்றல் உள்ளது. அவன் அதை உணரும் திறத்தைப் பொறுத்தே அது வெளிப்படுகிறது.
அவன் தனது எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் உணர்ந்து, எழுந்து நிற்கும் நாள் வந்தே தீரும்!
– வீரத்துறவி விவேகானந்தர் https://x.com/SeemanOfficial/status/1580355637623640065/video/1
▶ Play Video on X ↗


