முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம்முடைய அகங்காரம், ஆணவம் மனிதனை விலங்குகளைவிட உயர்வாக எண்ண வைக்கிறதே…

10

தம்முடைய அகங்காரம், ஆணவம் மனிதனை விலங்குகளைவிட உயர்வாக எண்ண வைக்கிறதே தவிர, பிறப்பும் இறப்பும் என்ற கணக்குப்படி மனிதர்களும், உலகத்தில் பிறந்த மற்ற உயிரினங்களும் உயிர்ப்பொருளே!

அழிந்தும், பிறந்தும் அலைமோதும் துரும்புதான் மனிதப்பிறவி!

– சிந்தனையாளர் மான்டேயி! https://x.com/SeemanOfficial/status/1585066176832425985/video/1

▶ Play Video on X ↗

சிங்கமோ, சிறு நரியோ மிருகங்களுக்குள் ஏதாவது தனக்குள் எஜமானன் என்று மற்ற மிருகத்தை அண்டி உயிர் வாழ்கிறதா?

மனிதக் குலத்தில்தான் இந்த எஜமானன் – வேலையாள், சாதகம் – பாதகம் எல்லாம் நடைபெறுகிறது. https://x.com/SeemanOfficial/status/1584703789784653825/video/1

▶ Play Video on X ↗

நமது புனிதமான அறிவுப்பாதையைவிட விலங்கினங்களின் அறிவும், ஆற்றலும் போற்றுதலுக்குரியவை.

உலகம் தோன்றிய நாள் முதலாய், உலகமெங்கிலும் இயற்கையின் நீதி ஒன்றே!

அன்பு, கருணை, காருண்யம் எல்லாப் பிறவிகளிடமும் இந்த அன்பின் நாடித்துடிப்பு இருக்கிறது. https://x.com/SeemanOfficial/status/1584341401977905152/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version