எளிமை, தூய்மை, உண்மை, நேர்மை என வாழ்ந்துகாட்டிய பெருந்தலைவர்!
நமது ஐயா காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று (02-10-2022)
அந்த மகத்தான பெருந்தலைவருக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
(3/3)
பட்டினிக் கிடந்தால் பிள்ளைகளின் மனதில் எதுவும் பதியாது என்பதை உணர்ந்து மதிய உணவிட்ட மாமனிதர்!
பிஞ்சு மனதுக்குள் சாதி, மத நஞ்சு படிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரே உடையாகச் சீருடை தந்த செம்மல்!
(2/3)

