முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காற்றில்லாமல் உயிர் இல்லை. சுவாசம் இல்லை. குளிர்ச்சி இல்லை. காற்றின்…

0

காற்றில்லாமல் உயிர் இல்லை.
சுவாசம் இல்லை.
குளிர்ச்சி இல்லை.
காற்றின் மூலமே ஒலிகள் காதுகளை அடைகின்றன.

காற்று பலமாய் அடிக்கும் இரவில், ஒரு துளி வாசனை திரவம் அரங்கத்தையே அசத்தும்.

வீசுகிற வேகத்தைப் பொறுத்தே காற்றைத் தரம் பிரிக்கிறோம். https://x.com/SeemanOfficial/status/1573469764692987904/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version