முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது. நம்மிலும்…

10

மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது.

நம்மிலும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த அவற்றின் மரணம், பல சோகக் காவியங்களின் சொற்சித்திரம்.

மனிதர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தும் நாம், மரங்களுக்காகவும் செலுத்துவோம்!

– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1574556930332237824/video/1

▶ Play Video on X ↗

நம் மண் சார்ந்த மரங்களின் அருகில் இரவு நேரத்தில் சென்றால், எத்தனை உயிர்களுக்கு அவை விடுதியாக இருக்கின்றன என்பது தெரியும்.
வண்டுகளின் ஓசை, பறவைகள் அடையும் ஒலி என்று அம்மரங்களே வனங்களின் பிரதிநிதியாய் இருக்கும்.
இனிமேலாவது புயலுக்குத்தாக்குப்பிடிக்கும் மரங்களைத் தூக்கிப்பிடிப்போம். https://x.com/SeemanOfficial/status/1574194541388648448/video/1

▶ Play Video on X ↗

ஓர் இடத்திலேயே எப்போதும் தங்கிவிடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்து விடுவார்கள்.

பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள். https://x.com/SeemanOfficial/status/1573832153120374786/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version