முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார்…

10

அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளையொட்டி (செப்டம்பர் 3) இன்று திருப்போரூர் திருமுருகன் கோவிலில் நடைபெற்ற "தமிழர் கோவில்களில், #தாய்த்தமிழில்_வழிபாடு" நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,

Exit mobile version