மனித இனத்தை உயர்த்திய எந்த முன்னேற்றமும் சரி, கண்டுபிடிப்புகளும் சரி, பெரும் உற்சாகத்தினால் ஏற்பட்டவைதான்.
ஓர் உயர்ந்த லட்சியம் அல்லது கொள்கையின் மீது பிறந்த, ஆழ்ந்த பாசமிகு ஈடுபாடுதான் உற்சாகமாகிறது.
மிக உயர்ந்த பொதுநலச்சேவை மீது கொண்டுள்ள, தன்னலமற்ற ஈடுபாடுதான் உற்சாகமாகிறது. https://x.com/SeemanOfficial/status/1569846515270656001/video/1
▶ Play Video on X ↗


