முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும்…

0

யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அந்த ஒருவராக இருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!

தனக்கு திறமை இருக்கிறது என்பதை ஆணவத்தால் வெளிப்படுத்துவதைவிட, ஆசானாய் இருந்து வெளிப்படுத்த முயல்வதே ஆகச்சிறந்தது. https://x.com/SeemanOfficial/status/1564095841186357250/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version