முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச் சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும் இனிதினிதாப் எழுந்தஉயர்…

11

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும்
இனிதினிதாப் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலைவேண்டும் நாட்டில் யாண்டும்!

– பாவேந்தர் பாரதிதாசன் https://x.com/SeemanOfficial/status/1551774441373564928/video/1

▶ Play Video on X ↗
Exit mobile version