தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும்
இனிதினிதாப் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலைவேண்டும் நாட்டில் யாண்டும்!
– பாவேந்தர் பாரதிதாசன் https://x.com/SeemanOfficial/status/1551774441373564928/video/1
▶ Play Video on X ↗


