முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ச்சமூகத்தின் தாய்க்குடியான குறவர் சமூக மக்களின் உயர்வுக்கும், உரிமைக்குமாக அயராது…

12

தமிழ்ச்சமூகத்தின் தாய்க்குடியான குறவர் சமூக மக்களின் உயர்வுக்கும், உரிமைக்குமாக அயராது போராடி வரும் வனவேங்கைகள் கட்சித் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்களுக்கு எனது உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
@Eraniyankurinji

Exit mobile version