‘வனக்காவலர்’ ஐயா வீரப்பன் அவர்களின் மூத்த சகோதரர் அண்ணன் மாதையன் அவர்கள் 35 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியிலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம்!
https://bit.ly/3NxLgof



