புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 21-04-2022 காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.




புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 21-04-2022 காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.



