முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம்…

10

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயாவிற்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)

இராணுவ அதிகாரியாக பணியாற்றி சேவை புரிந்த ஐயா துரைராஜ் அவர்களின் மறைவு
தங்கை பிரகலதாவிற்கு மட்டுமல்லாது மண்ணையும், மக்களும் நேசித்து நிற்கும் நம் அனைவருக்குமான இழப்பு.

(2/3)

Exit mobile version