நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் இராஜேந்திரன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் வலியறிந்து கலங்கி நிற்கிறேன். இத்துயரிலிருந்து மீண்டுவர அவருக்கு உளவியல் துணையாய் நின்று, அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
(2/2)


