“பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை!” என்பதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டிய நமது தமிழ்த் தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க, சமூக வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மகளிர் நாளையொட்டி.. (1/2)



