வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் தொடர்ச்சியாகக் களத்திலே நின்று வென்று காட்டியதுபோல, தேசிய இனங்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்!
https://bit.ly/3rOujyi
மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021, பஞ்சாப்




