20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
வீறுகொண்டு வாருங்கள் தமிழர்களே!
நம் உறவுகளின் விடுதலைக்காகக் குரல் எழுப்புவோம்! https://x.com/SeemanOfficial/status/1473507481351454722/video/1
▶ Play Video on X ↗


