இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட முக்கியக்காரணமாக அமைந்திருக்கிறது.
ஆகவே, உடனடியாகச் சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கவும், 10.5% உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். (2/2)

