அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல்,
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர்,
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல்,
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர்,
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
