முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தின் விடுதலைக்காக, தனது உரிமைக்குரலை ஓயாது…

0

அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தின் விடுதலைக்காக, தனது உரிமைக்குரலை ஓயாது ஓங்கி ஒலிக்கும் இனமான போராளி, தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் ஆருயிர் இளவல் சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Exit mobile version