முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய…

2

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!

நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 05-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில், புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

05-09-2021 பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு  - சென்னை

Exit mobile version