அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக
அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய புரட்சியாளர்!
தமிழனின் வீரத்தையும் மானத்தையும் நெற்கட்டும் செவலில் நிலைத்த புகழோடு நிறுவிய பெருந்தகை!
வீரமிகு நமது பாட்டனார்
பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம்!
நாம் தமிழர்!




