முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#SmartCity என்று காரணம் சொல்கிறார்கள், அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டுகள்…

0

#SmartCity என்று காரணம் சொல்கிறார்கள், அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் பழுதடைந்த சாலைகளே உள்ளன, அதே போக்குவரத்து நெரிசல், என்ன மாறிவிட்டது? தலைநகரில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கம்.

அரும்பாக்கம் குடியிருப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையிலேயே நிரந்தர குடியிருப்புகள்!

Exit mobile version