முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல்…

2

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர், தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

(1/3) @189thangavelu

தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் மென்மேலும் வளர்ந்து, வெற்றிகளை வாரிக்குவித்து, தமிழ் மண்ணிற்குப் பெருமை தேடித்தர வேண்டுமெனும் விருப்பத்தைத் தெரிவிக்கின்றேன்!

(3/3)

கடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, மீண்டும் தற்போது வெள்ளிப்பதக்கம் வென்று, தன்னம்பிக்கைக்கும், தனித்திறனுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கும் தம்பிக்கு எனது பாராட்டுகளையும், உளம்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(2/3)

Exit mobile version