முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்! தமிழ்த்தேசிய இனத்தின்…

1

விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்!

தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்களங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை!

அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

@thirumaofficial

Exit mobile version