முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மண்மனம் மாறாத படைப்புகளைத் தந்த ஐயா கங்கைஅமரன் அவர்களது துணைவியாரும்,…

1

மண்மனம் மாறாத படைப்புகளைத் தந்த ஐயா கங்கைஅமரன் அவர்களது துணைவியாரும், அன்புத்தம்பிகள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரது தாயாருமான அம்மா மணிமேகலை அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

தம்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version