பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வரும் இந்திய ஒன்றிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்து வரும் தங்கை தனலட்சுமி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்துத் தடகள வீரர்களுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




