வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் களப்போராளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் கூடுவாஞ்சேரி, என்.பி.சி.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
01-02-2021 | செங்கல்பட்டு
#VellaporanVivasayi | #TNElection2021







