மூத்த தமிழ்ப்பதிப்பாளரும், 'க்ரியா' பதிப்பாசிரியருமான ஐயா இராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பதிப்புத் துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது பெருந்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

பதிப்புத்துறையிலும், தமிழ் மொழி ஆய்விலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றியுள்ள பேராளுமை 'க்ரியா' இராமகிருஷ்ணன் அவர்களைத் தமிழ்ப்பதிப்புலகம் என்றென்றைக்கும் மறவாது.
ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)



