முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக…

10

பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாய், தந்தையரைப் பிரிந்து கொடுஞ்சிறையில் வாடும் அன்புத்தம்பி பேரறிவாளனை சட்டத்தின் அடிப்படையில், இருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய முன்வரவேண்டும்.

#ReleasePerarivalan @CMOTamilNadu

Exit mobile version