83 வயது மனித உரிமைப்போராளி ஐயா ஸ்டேன் லூர்து சாமி அவர்கள் மற்றும் 14 பேரையும் மதவெறி பாஜக அரசு பொய் வழக்குப் புனைந்து NIA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை கண்டித்து,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்தும் இணையவழிக் கண்டனக் கருத்தரங்கம்
நேரலை https://youtu.be/f8ItJMprntQ


