முகப்பு கட்சி செய்திகள்

நாமக்கல்,ராசிபுரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

33

நாமக்கல், ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் எழுச்சி உரை நிகழ்த்தினார்.

Exit mobile version