ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி! – கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

96

கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 03-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கோவை காந்திபுரம் அருகில் வீ.கே.கே.மேனன் சாலையில் “ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி!” எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴 சீமான் எழுச்சியுரை | 03-09-2023 ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி ..? - கோவை மாபெரும் பொதுக்கூட்டம்

🔴நேரலை: 03-09-2023 கோவை - சீமான் செய்தியாளர் சந்திப்பு | கோயம்புத்தூர் மாவட்டக் கலந்தாய்வு #LIVE
🔴நேரலை: 04-09-2023 பொள்ளாச்சி - சீமான் செய்தியாளர் சந்திப்பு | கோயம்புத்தூர் மாவட்டக் கலந்தாய்வு