காணொலிகள்

செங்கொடி 5ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – இராமாபுரம் 27-08-2016

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக்காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 27-08-2016 அன்று மாலை 6 மணிக்கு,...

ஏன் இப்படிச் செய்தாய் முத்து? – செந்தமிழன் சீமான்

ஏன் இப்படிச் செய்தாய் முத்து? - செந்தமிழன் சீமான் என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் எழுத இங்குப் பல தம்பிகள் வருவார்கள். உன்னைப்போலப் பாசமுள்ள தம்பி எனக்கு யாரடா...

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம் 24-07-2016

ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும், சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கல்விக்கடனை அடைக்க இயலாதநிலையில், கடனை செலுத்துமாறு கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் லெனினின்...

பெருந்தலைவர் காமராசர் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்

பெருந்தலைவர் காமராசர் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - அம்பத்தூர் 16-07-2016 அன்று அம்பத்தூர் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் அம்பத்தூர் இராக்கி...

10-7-2016 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை

10-7-2016 விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற தமிழ்தேசிய இனமும் - அது எதிர்கொள்ளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் - சீமான் சிறப்புரை https://www.youtube.com/watch?v=xQUlXI7fBr0

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 157வது பிறந்தநாள் கூட்டம் – சீமான் எழுச்சியுரை | கும்மிடிப்பூண்டி

‪07.07.2016 அன்று கும்மிடிப்பூண்டியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=Otqwej3zyIA

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (07-07-16) காலை சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசனின்...

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 11 | 19-06-2016

தினம் ஒரு சிந்தனை | செய்தி: 11 | 19-06-2016 வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத எந்த இனமும் எழுச்சிபெற முடியாது என்கிறார் ரசிய புரட்சியாளர் லெனின் வரலாற்றைப் படிக்காதவர்கள் வரலாற்றைப் படைக்கமுடியாது என்கிறார் அண்ணல் அம்பேத்கர் கடந்தகாலம்...

எழுவர் விடுதலை கோரி நடைபெறும் வாகனப்பேரணியில் பங்கேற்க சீமான் அழைப்பு

அன்புக்குரிய உறவுகளுக்கு! வணக்கம். வரும் சூன் 11 அன்றோடு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளாகிறது. அந்த நாளில் சிறைக்கொட்டடியிலே கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் ஏதுமறியா அப்பாவிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட்...

35வது நினைவு நாளையொட்டி சி.பா ஆதித்தனாருக்கு சீமான் புகழ்வணக்கம்

24-05-2016 அன்று நாம் தமிழர் நிறுவனத் தலைவர் தமிழர் தந்தை ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
Exit mobile version