அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்
அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு காரணமான காங்கிரஸ் தி.மு.க. செயல்படுத்திய பா.ச.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து கடந்த 02-09-2017 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் மாவட்ட...
10-7-2016 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை
10-7-2016 விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற தமிழ்தேசிய இனமும் - அது எதிர்கொள்ளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் - சீமான் சிறப்புரை
https://www.youtube.com/watch?v=xQUlXI7fBr0
வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
இன்று(08.03.2015) விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சியின் சார்பாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் திருவில்லிபுத்தூரில் நடந்தது
விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டல கலந்தாய்வுக்கூட்டம் 28-02-15 அன்று திருவில்லிபுத்தூர் அசய் விடுதி அரங்கத்தில் வைத்து மண்டல செயலாளர் அகிலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடை பெற்றது.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிவகாசியில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மண்ணையும், நீரையும் காக்கும் பணியின் முதல்கட்டமாக 11-10-14 அன்று திருத்தங்கல் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இராசபாளையம் பகுதிகளில் மே 18 பதாகை வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ( மே-18 ) நினைவு நாளில்
வேலூரில் நாம் தமிழர் கட்சியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
நடைபெறுவதால் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில்
இராசபாளையம் நகரின் பல பகுதிகளில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ராசபாளையம் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இராசபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் 2-5-11திங்கள்கிழமை அன்று வை.தமிழினி தலைமையில் இலங்கை அரசைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் மற்றும்...
[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்து இறந்த ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வை....
[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரை வீச்சு.







![[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/DSCF0612-11-218x150.jpg)
![[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/seeman2-218x150.jpg)