விருதுநகர் மாவட்டம்

திருச்சுழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக கானாவிலக்கு கிராமத்தில் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்தனர்.

திருச்சுழி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக கானாவிலக்கு கிராமத்தில் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்தனர்.  

திருச்சுழி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு

சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஜன. 03, 2021 சிவகாசி தொகுதியில் காலை 7 மணியளவில் சிவகாசி பேருந்து நிலையம் வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ள சாலையில் கிடக்கும் 11 மூட்டை அளவு...

சிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் காலை சிவகாசி பேருந்து நிலையம் ஆரம்பம் முதல் சிற்றுந்து நிறுத்துமிடம் வரையிலான சாலையில் கிடக்கும் 9 மூட்டை அளவு புழுதி மண் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால்...

சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து,  மலர்வணக்கம் மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் – நினைவேந்தல் நிகழ்வு

திருச்சுழி தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

சாத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக சாத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சுழி – தொகுதி கலந்தாய்வு மற்றும் டாக்டர் அம்பேத்கர் புகழ்வனக்க நிகழ்வு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் புகழ்வனக்க நிகழ்வு காரியாபட்டி யில் சிறப்பாக நடந்தது 60 உறவுகள் கலந்துகொண்டனர்... ...

இராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் 2.00 மணி வரை ராசபாளையம்...
Exit mobile version