கலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் 18.8.2019 அன்று தெள்ளார் ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செய்யாறு
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியம், எச்சூர் கிராமத்தில் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியேற்றுதல் நிகழ்வு, பொதுமக்களுக்கு மரம் விநியோகம், வீரத்தமிழச்சி செங்கொடியின் 8ம் ஆண்டு...
கொடியேற்றும் நிகழ்வு-கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 06-08-2019 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் செல்லாங்குப்பம் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் நினைவு கொடி கம்பத்தில் புலி கொடி ஏற்றி...
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாள்.4.8.2019 இடம்.வந்தவாசி.
மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி
21.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக போயம்பள்ளி தண்டா கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நாடும் விழா-செங்கம்
14.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கீழ்பென்னாத்தூர் தொகுதி
21-07-2019 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோமாசிபாடி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..
கக்கன் நினைவு நாள்/கொடியேற்றும் நிகழ்வு/கீழ்பென்னாத்தூர் தொகுதி
14-07-2019 ஞாயிறு கிழமை அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பசுங்கரை கிராமத்தில் ஐயா கக்கன் அவர்களின் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது...
அழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்
17-07-2019 அன்று மாலை 4மணிக்கு மாவீரன் அழகுமுத்துகோன் மற்றும் காமராசு ஆகிய இருவருக்கும் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடகரும்பலூர் கிராமத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது
காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.