திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல் -செங்கம் தொகுதி

11.05.2020 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தனூர் மற்றும் மல்லிகா புரம் கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

கபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- செங்கம் தொகுதி

10.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட வீரணம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச் சாறு மற்றும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

07.5.2020- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட வேடங்குப்பம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/செய்யாறு தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி பாப்பாந்தாங்கல் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது. 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

04.5.2020 -- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி பரமனந்தல் ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/திருவண்ணாமலை தொகுதி

03/05/2020 திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் முகாமில் நிவாரண உதவிகள் வழங்கினர்.

ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறு,வந்தவாசி,ஆரணி,போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாப்பனந்தாள் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி நகரம் 12 வது வார்டு 21 வார்டு ஆகிய பகுதிகளில் உட்பட்ட வடியராஜா தெருவில் பொதுமக்களுக்கு முககவசங்களும்,கபசுர...

முககவசம் வழங்கும் பணி – போளூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

செங்கம் தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

15.4.2020 -- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ரெட்டியார் பாளையம் கிராமத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்திட பொதுமக்களுக்கு கபசுர மூலிகை சாறு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீடு வீடாக வழங்கப்பட்டது.
Exit mobile version