திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

31.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூர் அணை , மல்லிகாபுரம் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ஓசூர் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 110 குடும்பங்களுக்கும் மற்றும் புன்னை கிராமத்தில் 20 குடும்பங்களுக்கும் சேர்த்து 29/05/2020 வெள்ளிக்கிழமை அன்று சுமார் 50 ஆயிரம்...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

18/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

28.5.2020*திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பூர் செக்கடி கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

24.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் கரிப்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளான பிரபு, ராஜேந்திரன், ராமஜெயம்  ,வேடி, ஹரிஹரன் , சுருளி, ரேணு,...

மே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனப்படுகொலை நாள்  மே-18 இன எழுச்சி நாளாக உறுதியேற்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

21.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் விஜயகுமார், இளவரசன் ,மணி, ராஜேந்திரன், பிரபு, சுருளி ,ரேணு, நேசமணி...

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

17/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் கொண்டம் பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நமது ஈழ உறவுகளுக்கும் மற்றும் பிற பகுதிகளுக்கும் மொத்தமாக 130 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

17.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கோவிந்தம்பட்டு கிராமத்திலும் பிஞ்சூர் கிராமத்திலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

12.5.2020 அன்று - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கப்பட்டது
Exit mobile version